NFTECHQ

Wednesday 18 January 2017

தோழர் ஜீவா
நினைவு தினம்
ஜனவரி 18

இன்றைய சூழ்நிலையைச் சற்றெ கவனித்தால்,

தோழர் ஜீவா என்ற மாபெரும் மனிதன்,
ஜாதிக்கொடுமையை எதிர்த்தும்,
இந்து தர்மம் என்ற பெயரில் இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்தும், ஆளுவோரின் அடக்குமுறையை எதிர்த்தும் போராடிய போராளியாக வாழ்ந்த வாழ்க்கை ஒரு வரலாறு.

சமூகம், அரசியல், இலக்கியம், தொழிற்சங்கம் என பல்வேறு தளங்களில் ஒரு உன்னத மார்க்சியவாதியாகப் பணியாற்றியவர்  தோழர் ஜீவா.

அவரது வாழ்க்கை இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment