முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் காலமானார்.
நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் கடைசிக் கட்டத்தில் வளர்ந்து, விடுதலை பெற்ற இந்தியாவின் வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து
பயணித்த அவர், தம் சம
காலத்தின் அரசியல், சமுதாய
நிலைமைகளை உற்றுக் கவனித்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் தம் எழுத்துகளில்
பதிவு செய்தார்.
பெண்ணடிமைத் தனத்திற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான ஆவேசம் அவரது எழுத்துகளில்
உயிர்ப்புடன் வெளிப்பட்டது. பலரது உரிமைப் போராட்டங்களுக்கும் தோள் கொடுத்தவர்.
சாகித்திய அகாதமி விருது, நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் சர்வதேச
விருது, கலைமகள்
விருது, சோவியத்
லாண்ட் நேரு விருது, திரு.வி.க.
விருது உள்ளிட்ட பல
விருதுகள் அவரைத் தேடி வந்தன.
சமத்துவ சமுதாய இலக்கை நோக்கி நடைபோடும்
படைப்பாளிகளுக்கும் களப்போராளிகளுக்கும் ஒரு உந்துசக்தியாக என்றென்றும் திகழ்ந்திருப்பார்"
No comments:
Post a Comment