அகில இந்திய மாநாட்டில் தோழ்ழர்கள் இஸ்லாம் அகமது, சிங்,
ராஜ்மெள்லி ஆகியோர் முறையே தலைவர், பொதுச் செயலர், பொருளர் பதவிகளுக்கு ஒரு
மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத் தோழர்கள் ஜெயராமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர்
செயலர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர் ககாமராஜ் சிறப்பு அழைப்பாளாராக
தேர்வு செய்யப்பட்டார்.
தோழர் C.K. மதிவாணன்
நிர்வாகிகள் பட்டியலை முன் மொழிந்தார்.
சென்னைத் தொலைபேசி சார்பாக ராஜசேகரன் எனும் இளைய தோழர் செயலராக
தேர்வு செய்யப்பட்டார்.
தோழர் C.K. மதிவாணன்
இளமைக்கு வழி விட்டு, வழிகாட்டி பொறுப்பிலிருந்து தன்னை
விடுவித்துக் கொண்டார். தோழர் C.K. மதிவாணன்
இலக்கணம் வகுக்குக்ம் முன்னோடித் தலைவராக பரிணமித்துள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இனி வரும் காலம் இனிதாக அமைய பொறுப்புணர்ந்து செயல்பாட வேண்டும் என்பது நமது
வேண்டுகோள்.
விபரங்க்களும், விமர்சனங்க்களும் விபரமறிந்து.
Leaders
become great not because of their power.
But
because of their ability to empower others.
No comments:
Post a Comment