மத்திய அரசு ஊழியர்கள் எல்.டி.சியில் போகும் போது 10 நாட்கள்
தங்கள் ஈட்டிய விடுப்பினை காசாகப் பெறலாம் என உத்திரவிட்டது மத்திய அரசு. அதற்கு பல
காலம் கழித்து BSNL நிர்வாகம்
அந்த சலுகையை ஊழியர்களுக்கு வழங்கியது. அனால் தோழர் அபிமன்யூ
இந்த சலுகையை எதிர்த்து உடனடியாக நிறுத்துமாறு நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். நிர்வாகம்
ஊழியர்களுக்கு பயன் தரும் உத்திரவை நிறுத்தி விட்டது. ஊழியர்களின் நலங்களுக்கு எதிராக
எந்த ஒரு தொழிற்சங்கமாது செயல்படுமா?
நன்றி: சென்னை
இணைய தளம்.
No comments:
Post a Comment