NFTECHQ

Sunday 14 April 2013

தினம் ஒரு கேள்வி – 11.


இந்திய ரயில்வே இலாக்கா ‘தேய்மான’ செலவுகளுக்கு என ரூ.6000 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதே செலவிற்காக ரூ.9000 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் போனஸ் இழந்துள்ளனர். தேய்மான செலவு என்பது உண்மையில் செலவு அல்ல. அது சேமிப்பு. ஆனால் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் செலவு கணக்கு காட்டி நிறுவனம் ரூ.8000 கோடி நட்டத்தில் இருப்பதாகக் கூறுகிறது. இந்த தவறான கணக்கினை தட்டிக் கேட்காமல் மெளனமாக பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. விளைவு அனைவருக்கும் போனஸ் இல்லை. இது பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் தோல்வி அல்லவா?

நன்றி: சென்னை இணைய தளம்.

No comments:

Post a Comment