NFTECHQ

Thursday 17 October 2019


விலக்கிக் கொள்ளப்பட்டது 
உண்ணாவிரதப் போராட்டம்

18.10.2019 அன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வில்லக்கிக் கொள்ளப்பட்டது.
காரணம் என்ன?

* நிர்வாகத்துடன் 17.10.2019 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது.
*நிரந்தர  ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதச் சம்பளம் 23.10.2019 அன்று பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
* ஒரு வாரத்தில் BSNL  புத்தாக்கம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
* அதன் பின் மற்ற கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
குறிப்பு: உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கும் அதற்கான காரணங்களுக்கும் தோழர் குப்தாவொக்கும் தொடர்பு இல்லை.

No comments:

Post a Comment