விலக்கிக்
கொள்ளப்பட்டது
உண்ணாவிரதப் போராட்டம்
18.10.2019 அன்று நடைபெறவிருந்த
உண்ணாவிரதப் போராட்டம் வில்லக்கிக் கொள்ளப்பட்டது.
காரணம் என்ன?
* நிர்வாகத்துடன் 17.10.2019 அன்று பேச்சு
வார்த்தை நடைபெற்றது.
*நிரந்தர ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதச் சம்பளம்
23.10.2019 அன்று பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
* ஒரு வாரத்தில் BSNL புத்தாக்கம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்
என தெரிவிக்கப்பட்டது.
* அதன் பின் மற்ற கோரிக்கைகள் குறித்து
விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
குறிப்பு: உண்ணாவிரதப் போராட்டம்
விலக்கிக் கொள்ளப்பட்டதற்கும் அதற்கான காரணங்களுக்கும் தோழர் குப்தாவொக்கும் தொடர்பு
இல்லை.
No comments:
Post a Comment