அக்டோபர் 1
நமது BSNL உருவான தினம் அக்டோபர் 1.
19 ஆண்டுகள் நிறைவுற்று
இருபதாம் ஆண்டில்
இன்று தடம் பதிக்கிறது.
வளமும், நலமும் செழித்த BSNL
சில ஆண்டுகளாக சில சிக்கல்களில்
சிகியுள்ளது.
நமது நாட்டில் அனைத்து தொலைத்தொடர்பு
நிறுவனங்களும் சிக்ககலில் மூழ்கிட்ய்ள்ளன. BSNL நிறுவனமும் விதிவிலக்கல்ல.
BSNL நிறுவனத்தின் இருப்பாலும் உதவிய்யாலும்
மட்டுமே பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் மிக்ககுறைந்த கட்டணத்தில்
ஏராளமான சலுகைகளைப் பெற்று வருகின்றனர்.
மக்கள் நலன் காக்கும் இந்த BSNL நிறுவனம்
கஜா யல்களும், வர்த்தா புயல்களும் வீழ்த்தவே முடியாத விருட்சமாக காலாகாலத்திற்கும்
கம்பீரமாக நிற்கும்.
நம்பிக்கையுடனும், மன உறுதுயோடும் நம்
பயணத்தைத் தொடர்வோம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment