கடை விரித்தார்
கொள்வாரில்லை
ஏர் இண்டியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பது என மத்திய
அரசு முடிவு செய்தது. முடிவை அமலாக்கும் ஸ்கல முயற்சிகளும் முடிந்தன. ஆனால் வாங்க யாரும்
முன்வரவில்லை. எனவே ஏர் இண்டியா நிறுவனம் தொடர்ந்து செயல்பட ரூ 2000 கோடிக்கான
கடன் பெற விண்ணப்பித்துள்ளது.
No comments:
Post a Comment