சம்பள உயர்வு
இருபத்து நான்கு மணி நேரமும்
இடையறாது மக்கள் பணியாற்றும்
இருநூற்று 33 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்
இந்த மாதம் முதல் சம்பள உயர்வாம்.
இதுவரை மாதம்தோறும் பெற்றது 50000.
இந்த மாதம் முதல் பெறவுள்ளது 1,05,000
இனி உயர்வது மாதம் 50000.
இது மட்டுமல்ல
தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு 2 கோடி
என்பது இனி 2.5 கோடியாம்.
No comments:
Post a Comment