பண்பாடும் பாரம்பரியமும்
1991ல் போபால் E3 அகில இந்திய மாநாடு.
அதற்குப் பிறகு அடுத்த E3
அகில இந்திய மாநாட்டை தமிழகத்தில் நடத்துவது என்ற ஆலோசனை யை திருச்சியில் நடைபெற்ற
மாநிலச் செயற்குழுவில் முன்மொழியப்பட்டது.
அந்த ஆலோசனையை அப்போதைய மாநில உதவிச் செயலர் தோழர் அபிமன்யூ
ஏற்கவில்லை. அதற்குச் சில காரணங்கள் அவருக்கு இருந்தன.
ஆயினும் விவாதங்களுக்குப் பிறகு அகில இந்திய
மாநாட்டை தமிழகத்தில் நடத்துவது என மாநிலச் செயற்குழு முடிவெடுத்தது.
அகில இந்திய மாநாடு,
மாநில மாநாடு மற்றும் பிற நிகழ்வுகளை நடத்துவது
குறித்து மாநிலச் செயற்குழுவில் விவாதித்து ஜனநாயக அடிப்படையில் செயல்படும்
பண்பாடும் பாரம்பரியமும் தமிழ் மாநிலச் சங்கத்தில் இருந்தது.
ஆனால் இன்று...
தொடரும்
No comments:
Post a Comment