NFTECHQ

Wednesday 5 July 2017

சிறப்புடன் நடைபெற்ற பட்டினிப்போர்

03.07.2017 மற்றும் 04.07.2017 ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்ற பட்டினிப்போரில் NFTE, TEPU,SEWA அமைப்புகளைச் சார்நத் தோழியர்களும்  தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

03.07.2017 அன்று TEPU இயக்கத்தின் முன்னணித் தலைவர் தோழர் காசிராஜன் துவக்கி வைத்தார்.
தோழர்கள் மாலி, செல்வராஜன்
பரமேஸ்வரன் (மாவட்டச் செயலர் BSNLEU)
ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர்.

04.07.2017 அன்று  NFTE  மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி துவக்கிவைத்தார்.
கூட்டமைப்பைச் சார்ந்த முன்னணித் தோழர்கள் கருத்துரையாற்றினர்.

மலைவாழ்மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் தோழர் V.P. குணசேகரன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்றம் காண உழைத்திடும் தோழர் சிறுத்தைவளவன், தோழர் சுப்ரமணியம் (AIBSNLEA) தோழர் தனுஷ்கோடி  (AIBSNLEA) தோழர் V.சண்முகம் , (SNEA)
தோழர் T.P.பழனிசமி (SNEA) தோழர் பரமேஸ்வரன் (BSNLEU) ஆகியோர் வாழ்த்துரை வழங்க்கி சிறப்பித்தனர்.
NFTE மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு, TEPU மாவட்டச் செயலர் தோழர் ஷாஜகான் SEWA மாவட்டச் செயலர் தோழர் சதாசிவம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

வாழ்த்துரை வழங்கிய அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.

No comments:

Post a Comment