பாரதியார் பிறந்தநாள் டிசம்பர்-11, 1882
பாரதி- இந்த
பெயரைக் கேட்டவுடன் இன்றும் உடலிலும் உள்ளத்திலும் ஒரு
சிலிர்ப்பு ஏற்படும்.
தமிழ் மொழி அவரிடம் தாண்டவமாடியது. தேசம், தேச விடுதலை,
பெண் விடுதலை என்பது பற்றி அவரது
கவிதைகளும்
கட்டுரைகளும் என்றும் பொருந்தும் சாகா வரம் பெற்றவை.
“மனிதனுக்கு மரணமில்லை” என்ற
தலைப்பில் கடைசியாக ஈரோடு நகரில் அவர் ஆற்றிய உரையே அவரது கடைசி உரையாக அமைந்தது.
அந்த மகாகவிக்கு என்றும் மரணம் இல்லை.
No comments:
Post a Comment