ஊழியர்கள்
பலருக்கு இலவச ப்ரிபெய்டு சிம் கார்டு (FREE SIM) வழங்க்ப்பட்டுள்ளது.
அதற்கு மாதம் தோறும் 200 ரூபாய் டாப்அப் செய்யப்படுகிறது. இந்த சிம் கார்டுக்கு
காலக்கெடு (வேலிடிட்டி) அந்த ஊழியர் பணி ஓய்வு பெறும் நாள் வரை உண்டு.
ஓய்வு பெறும் போது
இந்த சிம் கார்டை நிர்வாகத்திடம் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை. ஓய்வு
பெற்ற அடுத்த நாள் அந்த் சிம் கார்டு வினாடி பிளானுக்கு மாற்றப்பட்டு CUG திட்டத்திலிருந்தும்
வெளியேற்றப்படுகிறது. 200 ரூபாய் டாப் அப் செய்யப்படுவதும்
நிறுத்தப்படும்.
ஊழியர் விரும்பினால்
ஓய்வுபெறும் நாளில் தனது விருப்பத்திற்கேற்ற பிளானுக்கு ரீசார்ஜ் செய்து
கொள்ளலாம்.
மாவட்டச் சங்க
நிர்வாகிகளும் கிளைச் செயலர்களும் இத்தகவலை உரியவர்களுக்குத் தெரிவிக்க
வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment