அஞ்சலி
இந்திய தேசத்தின் மூத்த
அரசியல்வாதிகளில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று
காலமானார்.
மத்திய அரசில்
பாதுகாப்புத் துறை, தொலைத்தொடர்புத்துறை, தொழில்துறை, மற்றும் ரயில்வே துறை
அமைச்சராகவும் பெர்னாண்டஸ் இருந்துள்ளார்.
அவசரநிலை காலகட்டத்தை
எதிர்த்து கடுமையாகப் போராடியவர்.
1974ல் நடைபெற்ற
பிரமாண்டமான ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னின்று
நடத்தியவர்களில் இவரும் ஒருவர்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
மறைவுக்கு நமது அஞ்சலி
No comments:
Post a Comment