ஏழாவது பேச்சு வார்த்தை
09.10.2018 அன்று ஏழாவது ஊதிய மாற்றப்
பேச்சு வார்த்தை நடைபெற்றது.
வீட்டு வாடகைப்படி குறித்து
விவாதிக்கப்பட்டது.
வீட்டு வாடகைப்படியை முடக்குவது என்று நிர்வாகம்
தெரிவித்தது.
இதை ஊழியர் தரப்பு கடுமையாக
எதிர்த்தது. புதிய சம்பள விகிதத்தில் வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என ஊழியர்
தரப்பு வலியுறுத்தியது. மீண்டும் பேசலாம என நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment