சமத்துவம்?
சமத்துவம் என்பது கம்யூனிச சித்தாந்தத்தின்
அடிப்படைக் கூறுகளில் மிக முக்கியமான ஒன்று.
மூன்றாவது ஊதிய பேச்சுவார்த்தைக்
குழுவில் NFTE சங்கத்திற்கு 2 உறுப்பினர்களும் BSNLEU சங்கத்திற்கு 3 உறுப்பினர்களும்
பங்க்கேற்பர் என அறிவிக்கப்பட்டது.
எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது
கோரிக்கை.
தற்போது NFTE சங்கத்திற்கு 3
உறுப்பினர்களும் BSNLEU சங்கத்திற்கு 5 உறுப்பினர்களும்
பங்க்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
AUA என்ன ஆயிற்று?
அவர்களையும் பேச்சு வார்த்தைக்
குழுவில் இணைக்க வேண்டும் என்ற சிந்தனை ஏன் உதிக்கவில்லை?
அறிவும் அனுபவமும் யாருடைய தனிப்பட்ட
சொத்து அல்ல.
சமத்துவம் வாய்ப்பேச்சோடு சரி.
நடைமுறையில்? நானே பெரியவன் என்னும் மனப்போக்கு.
No comments:
Post a Comment