துவங்கியது
20.07.2018 அன்று மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான முதல் கூட்டம்
நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் சார்பாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் சார்பாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
DPE வழிகாட்டுதல்கள்
குறித்து நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விலைவாசிப்படி
சம்பந்தமாக தொழிற்சங்கம் சார்பாக
எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு DPE இலாக்கவிடம்
உரிய விளக்கம் கேட்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு DPE இலாக்கவிடம்
உரிய விளக்கம் கேட்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அடுத்த
கூட்டம் 09.08.2018 அன்று நடைபெறும்.
அடுத்த
கூட்டத்தில் புதிய ஊதிய
விகிதங்களை
உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படும்.
உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படும்.
No comments:
Post a Comment