விதைக்கப்பட்டு
50 ஆண்டுகள்
சே குவாரா
•ஒவ்வொரு அநீதிக்கு எதிராகவும் நீங்கள்
பொங்குகிறீர்களா.. அப்படியானால் நீங்கள்தான் நான்
•நாம் ஒன்றுக்காக சாகத் தயாராக
இருந்தால்தான் அதற்காக வாழ முடியும் காரியத்திற்கு உதவாத எந்த வார்த்தையும்
முக்கியத்துவம் இல்லாதது நீ என்னைக் கொல்ல வந்துள்ளாய் என்று எனக்குத் தெரியும்.
உடனடியாக அதைச் செய். •உண்மையான புரட்சி எது தெரியுமா.. அன்புதான். அன்பு
உணர்வுதான் உண்மையான புரட்சிக்கு வித்து. அதுதான் புரட்சியை வழி நடத்தக் கூடிய
சக்தி. அன்பு உணர்வு இல்லாத, நேச உணர்வு இல்லாத எந்தப் புரட்சியும் உண்மையானதாக
இருக்க முடியாது.
No comments:
Post a Comment