சத்தி கிளை மாநாடு
11.10.2017 அன்று மிகச் சிறப்பாக
நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு
செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்
தலைவர்
தோழர் P.சதாசிவம் JE
சத்தி
உதவித்தலைவர்கள்
தோழர் M.தன்னாசி OS சத்தி
தோழர் P.ராமகிருஷ்ணன் TT சத்தி
செயலர்
தோழர் S.சுந்தரேசன் TT
உதவிச்செயலர்கள்
தோழர் P.சங்க்கரன்
TT ராஜன்நகர்
தோழர் M.P.ராமலிங்க்கம்
JE ச்த்தி
பொருளர்
தோழர் K.P.ஈஸ்வரன் TT வின்னப்பள்ளி
உதவிப்பொருளர்
தோழர் P.ராஜூ TT சத்தி
செயற்குழு
உறுப்பினர்கள்
தோழர் N.குரு OS சத்தி
தோழர் A.சந்திரசேகரன்
TT புஞ்சைப்புளியம்பட்டி
தோழியர் D.சரஸ்வதி TT சத்தி
தோழர் R.மாரிமுத்து TT சத்தி
தோழர் R.மனோகரன் TT பவானிசாகர்
தோழர் P.மூர்த்தி TT ரங்கசமுத்திரம் டணிக்கையாளராக நியமிக்கப்பட்டர்.
புதிய நிர்வாகிகள் செயல்பாடு சிறக்க
மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment