என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது
சேவை மையங்களை தனியாருக்கு விடும் முடிவு குறித்து BSNLEU
சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு
உடன்பாடு வந்து விட்டது. இது BSNLEU இணையதளம் தரும் செய்தி.
சோதனை அடிப்படையில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு
மண்டலங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று சேவை மையங்கள் தனியாருக்கு விடப்படுமாம்.--இது உடன்பாடாம்.
சேவை மையங்க்களின் எண்ணிக்கைமற்றும் அவற்றில் பணியாற்றும்
ஊழியர்கள் குறித்து நிர்வாகம் இனிமேல்தான்தகவல் திரட்டுமாம். அப்படியானால் ஆள்
பற்றாக்குறை என்று நிர்வாகம் எப்படி முடிவுக்கு வந்தது?
என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது
No comments:
Post a Comment