சென்னைத் தொலைபேசி
14.09.2017 அன்று சென்னைத் தொலைபேசி மாநிலச் செயலர்
தோழர் மதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட தோழர்கள்
பங்கேற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சாலை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாருக்குத் தருதல், தனி
டவர் கம்பெனி அமைத்தல் போன்ற முடிவுகளை எதிர்த்தும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம்.
அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
தனி டவர் கம்பெனி அமைக்கும் முடிவை எதிர்த்து
ஆர்ப்பாட்ட அறைகூவல். ஆனால் வாடிக்கையாளர் சேவை மையங்க்களைத் தனியாருக்கு விடும்
திட்டம் குறித்து
ஏண் இந்த மெளனம்?
ஏன் இந்த மயான அமைதி?
No comments:
Post a Comment