செப்டம்பர் 19
ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்கள்
பிற்க்கும் நாட்களில் பொதுத்துறை ஊழியர்களும் ஜனவரி, ஜூலை மாதங்களின் முதல் நாளில் மத்திய, மாநில அரசு ஊழியர்களும்
விலைவாசிப்படி உயர்வு எவ்வளவு என்பதை அறிந்து கொள்கின்றனர்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு
விலைவாசிப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக ஒரு நாள் வேலைநிறுத்தம் 1960
செப்டம்பர் 19ஆம் நாள் நடைபெற்றது. வேலைநீக்கம், தற்காலிக வேலைநீக்கம், சிறைவாசம்
என பல்வேறு அடக்குமுறைகளை அன்று எதிர்கொண்டனர் நமது தலைவர்களும் தோழர்களும்.
அன்று அவர்கள் செய்த தியாக வேள்வியால்
இன்று விலைவாசிப்படி கிடைக்கிறது.
அநத்த் தியாகத்தையும் ,தியாகிகளையும்
நினைவில் கொள்வோம்.
No comments:
Post a Comment