ஒப்பந்த ஊழியர்கள்
கூலி உயர்வு
ஒப்பந்த ஊழியர்களுக்கு
19/01/2017 முதல்
குறைந்த பட்சக்கூலியை உயர்த்தி வழங்கி
மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
குறைந்த பட்சக்கூலியை உயர்த்தி வழங்கி
மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
அதனை BSNLலில் அமுல்படுத்திட
தமிழ் மாநில நிர்வாகம்
07/03/2017 அன்று உத்திரவிட்டுள்ளது.
தமிழ் மாநில நிர்வாகம்
07/03/2017 அன்று உத்திரவிட்டுள்ளது.
UNSKILLED LABOUR
A பிரிவு நகரம் ரூ.523…
B பிரிவு நகரம் ரூ.437…
C பிரிவு நகரம் ரூ.350…
B பிரிவு நகரம் ரூ.437…
C பிரிவு நகரம் ரூ.350…
எழுத்தர் பணி, காவல் பணி, கேபிள் பணி..
என திறன் அடிப்படையில்
கூடுதல் கூலி பெறுவதற்கான..
நமது முயற்சி தொடரும்…
என திறன் அடிப்படையில்
கூடுதல் கூலி பெறுவதற்கான..
நமது முயற்சி தொடரும்…
கூலி உயர்வு 19/01/2017லில்
இருந்து அமுல்படுத்தப்படும்…
இருந்து அமுல்படுத்தப்படும்…
No comments:
Post a Comment