எங்க்கேயும் கொள்ளை
எப்போதும்
கொள்ளை
மழைநீர் சூழ்ந்து மக்கள் சொல்லொணாத் துயரில் அழ்ந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுத் துறை, மத்திய மாநில பொத்த்துறை ஊழியர்கள் தங்கள்
குடுமபத்தை மறந்து, சொந்த நலனை மறந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தங்கள்
உயிரைத் துச்சமென மதித்து மக்களை மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.
இவர்கள் குறைந்த பட்ச சம்பளத்தைப் பெறும் அடிமட்ட ஊழியர்கள்.
இப்ப்டிப்பட்ட பணிகளைச் செய்யும் ஊழியர்களுக்கு கூடுதலாக
சம்பளம் தருவதை “சுமை” என்று “தினமணி” போன்ற நல்ல பத்திரிக்கை கூட
தலையங்க்கம் எழுதியது.
ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு லிட்டர் பாலை ரூபாய் 100, 150 எனவும் ஒரு
லிட்டர் தண்ணீரை ரூபாய் 100 எனவும் விற்று சோகமான சூழ்நிலையில் கூட துன்பத்தில்
வாடும் மக்களிடம் “கொள்ளை” அடிக்கும் கயவர்களை என்ன் செய்வதூ?
No comments:
Post a Comment