NFTECHQ

Friday 11 December 2015

அறுபதுக்குப் பிறகும்

அரும்பெரும் பணி

தோழர் மாணிக்கம் அவர்களின் அரும்பெரும் தலைமையில்,
தோழர் ராஜசேகரன் அவர்களின் சீர்மிகு செயல்பாட்டில் சிறப்புடன் செயல்படும் ஈரோடு மாவட்ட ஓய்வூதியோர் சங்கம் கடலூர் மாவட்டத்தில் கதிக்லங்கி நிற்கும் மக்களுக்கு நாங்கள் உங்களோடு என்னும் உன்னத உணர்வோடு
ரூபாய் ஐம்பதாயிரம் (ரூ 50000) மதிப்பில் சமைக்கவும்,
உண்ணவும் உறங்கவும் தேவையான பொருள்களை உரியவர்களுக்கு உரிய முறையில் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இப்பணியில் ஈடுபட்ட ஈரம் நிறைந்த மனதுடையோருக்கு மாவட்டச் சங்கத்தின் நன்றியும் பாராட்டுக்களும்

No comments:

Post a Comment