போராட்டம் ஒத்திவைப்பு
அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை, அதன் அடிப்படையில்
அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு காலவரையற்ற விதிப்படி
வேலைநிறுத்தம் 30.04.2018 வரை ஒத்திவைய்க்கப்பட்டுள்ளது. இத்தகவலை எழுத்து மூலமாக
தொலைத்தொடர்புத்துறையின் செயலருக்கு BSNL அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment