NFTECHQ

Monday 5 March 2018



சபாஷ் ஈரோடு
மற்ற மொபைல் நிறுவனங்களிலிருந்து 14672 வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்திடம் MNP மூலம் ஈர்த்து தமிழகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ஈரோடு மாவட்டம்.
2018 பிப்ரவரி மாதத்தில் இந்த் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

இந்த அரிய பணியில் தங்களை  அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தி செயலாற்றிய வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் மற்றும் பிற பகுதி ஊழியர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டி வாழ்த்துகிறோம்.

இப்பணியில் துணைநின்ற அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.

இந்தப் பணி மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நம்மை நாடி வந்தோர் திருப்தி அடையும் வகையில் சேவை தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மாநில நிர்வாகமும் அதற்கு உதவ வேண்டும். இதுவே ந்மது வேண்டுகோள்.


No comments:

Post a Comment