உல்லாசமாய்..
பொதுமேலாளர் (GM ) வெளியிடும்
உத்தரவுகள் உல்லாசமாக ஓய்வெடுத்து
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த உத்தரவுகளை
ஒரு துணைப்பொதுமேலாளர்
(DGM) மதிப்பயதில்லை.
ஒரு உதவிப் பொதுமேலாளர் (AGM) மதிப்பதேயில்லை.
ஒரு துணைப்பொதுமேலாளர் (DGM)
சொல்வதை ஒரு துணைக் கோட்ட அதிகாரி (SDE)
மதிப்பதில்லை.
ஏனெனில் பொதுமேலாளர் உத்தரவை
மதிக்காதவர்தான் அந்த உதவிப் பொது மேலாள்ர்.
ஆனால் அந்த துணைக்கோட்ட அதிகாரியோ பணி
நேரத்தில் உறங்க்குவதறகு பாற்கடலில் உறங்கும் பரந்தாமனிடம் அனுமதி பெற்றுள்ளார்.
பொதுமேலாளரின்
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
என நம்புகிறோம்.
நமது பொறுமைக்கு
எல்லை 31.08.2016
No comments:
Post a Comment