செப்டம்பர் 2
வேலைநிறுத்தம்
கருப்பென்றும்
சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும்
ஒற்றுமையாய்
தேசத்தின் நலன் காத்திட
தேசத்தின் வளம் காத்திட
தேசத்து மக்களின் எதிர்கால
வாழ்வு இருள் படியாமல்
காத்திட
உழைக்கும் வர்க்கத்தின்
உரிமைகள் காத்திட
பொத்துத்துறை நிறுவனங்களை
எவரும் பொறுக்கித் தின்று
விடாமல்
பொத்திப் போற்றிக் காத்திட
நாடு தழுவிய வேலை
நிறுத்தம்.
02.09.2016
அனைவரும்
பங்க்கேற்று
ஆளுவோருக்கு எச்சரிக்கை
விடுக்க வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment