NFTECHQ

Saturday 26 September 2015

துயரம்

சவுதி அரேபியாவின் மெக்காவில் வியாழனன்று ஹஜ் பெருநாளின்போது எழுநூறுக்கும் அதிகமானோர் நெரிசலில் நசுங்கி தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.


உயிரிழந்தோருக்கு அஞ்சலியையும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment