NFTECHQ

Wednesday 16 September 2015

சிறப்புமிகு தர்ணா
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 65000 டவர்களைப் பிரித்து
டவர் கார்ப்பரேசன் அமைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி 16.09.2015 அன்று ஈரோடு பொதுமேலாளர் அலுவலகத்தில்  தர்ணா நடைபெற்றது.
பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.





No comments:

Post a Comment