ஈரோடு டெலிபோன்பவன் முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் 21.07.2015 மற்றும் 22.07.2015 ஆகிய இரு தினங்களில் மேளா நடைபெற்றது.
21.07.2015ல் 230,
22.07.2015ல் 320
என
மொத்தம் 550
புதிய ப்ரிபெய்டு சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டன. மொத்த வருமானம் ரூபாய் 28660
மக்களின் ஆதரவும் வரவேற்பும் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சிக்குரியது.
இந்த அற்புதமான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றிய
அதிகாரிகள், தோழர்கள் தோழியர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
முக்கிய குறிப்பு
இந்தப்பணி அனைத்தும் வாடிக்கையாளர் சேவைமய அதிகாரிகள் (DE,SDE,JTO),
ஊழியர்கள் மற்றும் நமது பி எஸ் என் எல் ஊழியர்கள் மட்டுமே செய்திட்ட பணி.
இதில் ப்ரான்சைசிக்குன் பங்கு என்பது அணுவளவும் கிடையாது.
இது குறித்து மேலும் விபரங்கள் தொடரும்
No comments:
Post a Comment