NFTECHQ

Monday 22 September 2014

தர்ணா



23.09.2014 அன்று 30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா.
விடுப்பு கொடுக்காதே
சம்பளம் கிடையாது என வழக்கமான உத்தரவுகள்.
இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் போராடிப் பெற்றவையே.
பல இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும்
பிறகுதான் இந்த உரிமைகளும் சலுகைகளும் கிடைத்தன.
மிரட்டலுக்குப் பணியாமல் தர்ணாவில் பங்க்கேற்போம். போராடுவோம்.

No comments:

Post a Comment