ஓய்வு பெறப்போகும் தோழர்களது
ஓய்வூதிய விண்ணப்பங்கள்
ஆறு மாதங்களுக்கு முன்பே DOT CELLக்கு
அனுப்பப்பட வேண்டும் என்பது ஓய்வூதிய விதி. எனவே 31/03/2015க்குள்
ஓய்வு பெறப்போவோரின் விண்ணப்பங்கள் 26/09/2014க்குள் DOT CELL க்கு அனுப்பப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment