திடீர் கரிசனம்
நிறுவனத்தின் நலன். ஊழியர் நலம்
குறித்து விவாதிக்க பலமுறை தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தும் அமைச்சருக்கு
சந்திக்க நேரமில்லை. அரசால் முடிவெடுக்கப்பட்ட அரசியல் நிலைபாட்டை நிறைவேற்றுதல், விருப்ப
ஓய்வுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தல் என்ற காரியங்களைகச்சிதமாக முடிக்க
அமைச்சர் இன்று 04.10.2019 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆஹா! என்ன
கரிசனம்? காரியத்தில் கண்ணாக இருக்கிறார் தாண்டவக்கோண்.
தொழிற்சங்கங்கள் என்ன செய்யப் போகின்றண?
No comments:
Post a Comment