NFTECHQ

Monday 24 December 2018


பெரியார்
ஜாதிகளும், மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது; பெண்களை அடிமைப்படுத்துகிறது, எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தவர் தந்தை பெரியார். 45 ஆண்டுகளுக்கு முன்பு (1973) இதே நாளில்தான் (டிசம்பர் 24) பெரியார் இந்த உலகை விட்டு மறைந்தார்.

No comments:

Post a Comment