ஒத்திவைக்கப்பட்டது.
காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
03.12.2018 முதல் நடைபெறவிருந்த
காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றும் இன்றும் நடைபெற்றது பேச்சுவார்த்தை.
BSNL நிறுவனத்தின் CMD மற்றும் DOT செயலருடன்
பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
சில கோரிக்கைகளில் முன்னேற்றம்.
ஊதிய மாற்றம் என்னும் முக்கியமான
கோரிக்கையில் முன்னேற்றம் இல்லை.
அமைச்சருடன் மீண்டும் பேச்சு வார்த்தை
நடைபெறும்.
அமைச்சருடன் நடைபெறும்
பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 10.12.2018 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தம் நடைபெறும் என BSNL நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு (CMD) எழுத்து மூலம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment