NFTECHQ

Tuesday 10 April 2018


அஞ்சலி
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமைத்
தோழன் D.மாரிக்கண்ணு
இன்று (10.04.2018) காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை வருத்தத்துடன்  தெரிவிக்கிறோம்.

NFPTE அமைப்பில் E4 சங்கத்தைக் கட்டமைப்பதில் சிறந்த பணியாற்றிய தோழன். கவிந்தப்பாடி கிளையின் செயலராக பல ஆண்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்ட தோழன்.
ஈரோடு மாவட்ட NFTE இயகத்தின்  முன்னணித் தளபதி. தற்போது மவட்டச் சங்கத்தின்  அமைப்புச் செயலர்.. உடல்ந்லக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிலிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

தோழனின் மறைவுக்கு அஞ்சலி.

அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்

No comments:

Post a Comment