மாவட்டச் செயற்குழு ஒத்திவைப்பு
இன்று நடைபெறவிருந்த மாவட்டச்
செயற்குழுக் கூட்டம் தோழர் மாரிக்கண்ணு மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்டது.
மாவட்டச் செயாலர் நேற்று (09.04.2018)
மாவட்டச் செயற்குழு குறித்து நினைவூட்டியபோது
"நான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறேன். மாவட்டச் செயற்குழு சிறக்க வாழ்த்துக்கள்" என
தெர்வித்த தோழர் இன்று (10.04.2018) இல்லை.
"நேற்று இருந்தவர் இன்று இல்லை
என்னூம் பெருமை படைத்தது இவ்வுலகு-" வள்ளுவர்
No comments:
Post a Comment