நேர்மையற்றவர்கள்
இன்று ஓய்வூதியம் பெறும் நாள்.
சென்ற மாதம் ரூ.8000/- ஓய்வூதியம் வழங்கிய
ஈரோடு தலைமை அஞ்சல் நிர்வாகம்
இன்று வெறும் ரூ.2000/- மட்டும் தர முடியும் என்றது.
ஓய்வூதியர்கள் திரண்டு சாலை மறியலுக்கு புறப்பட்டனர்.
செய்தி அறிந்து காவல்துறை தலையிட்டது. அஞ்சல்,
வங்கி நிர்வாகிகளுடன் பேசினர். வங்கி நிர்வாகம் கூடுதல் நிதி அளிக்க சம்மதித்தது. அஞ்சல் நிர்வாகம் ரூ.5000/- ஒப்புக்கொண்டு வழங்கியது.
மிக மூத்தவர்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
நாடு மிக நன்றாக இருப்பதாக பேட்டி அளிப்பவர்கள் நேர்மை இல்லாதவர்கள்.
No comments:
Post a Comment