NFTECHQ

Monday 22 February 2016

பங்க்கேற்றோம்
TEPU இயக்கத்தின் அகில இந்திய மாநாடு 20.02.2016, 21.02.2016 தேதிகளில் சென்னையில் சிறப்புடன் நடைபெற்றது.
21.02.2016 அன்று நமது பொதுச் செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் மற்றும் தோழர்கள் மதிவாணன், ஆர்.கே, ஜெயராமன், கோபாலகிருஷ்ணன், பட்டாபி, சுப்பராயன், காமராஜ் ஆகியோருடன் நமது மாவட்டத் தலைவர் குமாரும் பங்கேற்றனர்.


வாழ்த்துக்கள்
நமது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் ஆனந்தராஜ் TEPU அகில இந்திய சங்கத்தின் நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment