நன்றி
பவானி மற்றும் காளிங்க்கராயன்பாளையம் பகுதியில் பணியாற்றுவோருக்கு 20 சதம்
வீட்டுவாடகைப்படி வழங்க நமது பொதுமேலாளர் அனுமதி அளித்துள்ளார்.
நமது சங்க்கத்தின் தொடர்ந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.
நமது மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி.
இதற்கு தன்னால் ஆன முயற்சிகள் மேற்கொண்ட பவானி கோட்டப் பொறியாளர் திரு.
குப்புசாமி அவர்களுக்கும் நன்றி.
பலன் பெறூவோருக்கு வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment