NFTECHQ

Monday 23 November 2015

இந்திரஜித் குப்தா


மத்திய அரசு ஊழியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை மலரச் செய்த உன்னதத் தோழன்.

40 சதம் சமபள உயர்வின் நாயகன்.
இந்திய கம்யூணிஸ்ட் கட்சி ஒரு நலல முடிவினை எடுத்து, தோழர் இந்திரஜித் குப்தா உள்தூறை அமச்சராக பொறுப்ப்பேறறதன் விளைவே இன்றைய பலன்கள் அனைத்திற்கும் காரணம் அவர் மட்டுமே.

மத்திய அரசு ஊழியர்கள் யாருக்கேனும் நன்றிக்கடன் பட்டிருந்தால் அது அவருக்கு மட்டுமே.

தோழர் O.P. குப்தா அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதும் நினைவு கூறத்தக்கது.

தொழிலாளர் விரோத மத்திய அரசின் ஆணைக்கேற்ப இன்று வந்துள்ள ஊதியக்குழு சிபாரிசுகளைப் பார்க்கும்போது இந்திரஜித் குப்தா மீண்டும் மீண்டும் போற்றுதல்லுக்கு உரியவராகிறார்.




No comments:

Post a Comment