தர்ணா
19.10.2015 அன்று தர்ணா போராட்டம் NFTE மாவட்டச்
செயலர் தோழர் பழனிவேலு தலைமைடயில் நடைபெற்றது.
தோழர்கள் பரமேஸ்வரன், (BSNLEU) பரமசிவம்(SNEA),குமர்(NFTE), தண்டபாணி, (AIBSNLEA) தனுஷ்கோடி(AIBSNLOA),மோகன் (SNATTA) ஆகியோர் உரையாற்றினர்.
நல்ல முகூர்த்த நாள் என்ற போதிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment