NFTECHQ

Friday 16 October 2015

தர்ணா
போனஸ் வழங்க வலியுறுத்தி 19.10.2015 அன்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக நாடு தழுவிய தர்ணா நடத்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
19.10.2015 அன்று ஈரோடு பொதுமேலாளர் அலுவலகத்தில்
நடைபெற உள்ள தர்ணாவில் அனைவரும் பங்க்கேற்று வெற்றிகரமாகக் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment