NFTECHQ

Thursday 30 April 2015

மே தின வாழ்த்துக்கள்

உழைப்பவர்  உரிமைக்காகவும்,
நலனுக்காகவும்  உதிரம் சிந்தி
உயிரை இழந்த உன்னத்த் தியாகிகளை நன்றியுடன் வணங்குவோம்.
உழைக்கும் மக்களுக்காக உழைத்திடும் தலைவர்களின் மீது தாக்குதல் நடப்பதும், அவர்கள் மீது அவதூறான புகார்கள் தருவதும்
இன்றும் தொடர்கிறது.
உரிமைகள் அனைத்தும்
தியாகத்தால் வந்தது என்பதை மறந்து விட்டு  செயல்படுவோர் திருந்த வேண்டும்.
இல்லையேல் வரலாறு அவர்களைத் தண்டிக்கும். பெற்ற உரினைகளைப் பேணிக்  காக்க தொடர்ந்து
போராட வேண்டிய காலச்சூழலில்
உள்ளோம் என்பதை உணர்வதும், உணர்த்த வேண்டிய அவசியமும் உள்ளது.
இந்த மேதினத்தில் அந்தச் சபத்த்தை ஏற்போம்.

அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment