நேபாளத்திலும்,இந்தியாவிலும் நிலநடுக்கம் காரணமாக
ஆயிரக்கணக்கில் மக்கள் உயிர் இழந்துள்ளனர். நாம் இயற்கைக்கு விளைத்த இன்னலின்
விளைவாக இயற்கை கோரத்தாண்டவம் ஆடுகிறது.
உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
இனியாகிலும் மக்களும் ஆளும் அரசுகளும் இயற்கையைத்
துன்பத்துக்கு ஆளாக்காமல் இருப்பதே மனித குலத்தைக் காக்கும்.
நேபாளத்தில் ஒரு ஆலயத்தில் குரங்குகள் ஆபத்தை
முங்கூட்டியே உணர்ந்து வேகமாக ஓடியதை க் கண்டு மக்கள் ஆலயத்தை விட்டு வெளியேறி
உயிர் பிழைத்துள்ளனர். இது ஏதோ ஒரு பாடத்தை மக்களுக்கு உணர்த்துகிறதோ?
No comments:
Post a Comment