மாவட்டச் செயற்குழு
26.06.2019 அன்று மாவட்டச்
செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
தோழர் பாலசுப்ரமணியன் தலைமையேற்றார்.
மைசூர் மத்திய செயற்குழு முடிவுகளை
மாவட்டச் செயலர் விளக்கினார்.
01.08.2019 அன்று கோபியில் தமிழகம் தழுவிய
அளவில் தேர்தல் பிரச்சாரத் துவக்க விழாவைச் சிறப்பாக நடத்துவது, அதற்கான நிதி
ஆதாரம் குறித்து நல்ல பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment