மாவட்டச் செயற்குழு
அன்பார்ந்த தோழர்களே
வணக்கம். நமது மாவ்ட்டச் சங்கத்தின்
மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வரும் 03.04.2019 ப்தன் கிழமை காலை 10 மணிக்கு ஈரோடு
டெலிபோன்பவன் ஆண்கள் ஓய்வறையில் மாவட்டத் தலைவர் தோழர் ப.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெறும். கிளைச்செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும்
குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்
ஆய்படுபொருள்
2019- பிப்ரவரி மூன்று நாட்கள்
வேலைநிறுத்தம்-ஆய்வு
மாவட்ட அளவிலான பிரச்னைகள்
இன்னபிற தலைவர் அனுமதியுடன்
தோழமை வாழ்த்துக்களுடன்
N.பழனிவேலு
மாவட்டச் செயலர்
No comments:
Post a Comment