தோழர்
புண்ணியகோட்டி
தோழர் மாலி
தோழர் செல்வராசன்
தோழர் ராஜமாணிக்கம்
தோழர் யாசின
ஆகியோர் வரிசையில்...
இன்று
தோழர்
புண்ணியகோட்டி.
ஈரோடு மாவட்டத்தின்
சார்பாக வேலூர் மாநில மாநாட்டில் மாநில அமைப்புச் செயலராக
ஒரு மனதாகத் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டச் சங்கத்தில்
உதவிச் செயலராக சிறப்பாகப் பணியாற்றி வரும் தோழர்.
அருமைத் தோழனே
வந்த வாய்ப்பினை
வரமாய் ஏற்றிடு.
இயக்கத்தின் நலனுக்கு
எறும்பாய் உழைத்திடு.
உன் பணி சிறக்க
வாழ்த்துகிறோம்.
நீ உயர்ந்த்டு.
இயக்கத்தை உயர்த்திடு.
No comments:
Post a Comment